தகவல்கள்

தைப்பொங்கல்: தமிழக உழவர்களின் திருநாளே தைப்பொங்கல். மகர சங்கராந்தி என்கிற தை மாதம் பிறக்கும் நேரத்திற்கும் தைப்பொங்கலிடும் நேரத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஜய வருட மகர சங்கராந்தி நள்ளிரவு 1.06க்கு நடக்கிறது. மகர சங்கராந்தியானது மலேசிய நேரப்படி இரவு எட்டு மணியாக கூட இருக்கலாம். அதனால் தைமாதம் முதல் தேதி என்றைக்கு குறிப்பிடப்பட்டு உள்ளதோ அன்று காலையில் பொங்கலிட்டு (சூ¡¢ய உதயத்திற்கு மேல் – மதியத்திற்குள், நல்ல நேரத்தில்) சூ¡¢யனுக்கு படைத்து வழிபட வேண்டும். அதை விடுத்து தை மாதம் மாலை 6.30க்கு தான் பிறக்கிறது என்பதால் அதன் பிறகு இரவில் அல்லது மாலையில் பொங்கலிடக் கூடாது. உழவுக்கு உறுதுணையாக இருந்த மாடுகளுக்கு நன்றி செலுத்த மாலையில் மாட்டுப் பொங்கல்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *